Showing posts with label Chi.Chu. Chellappa. Show all posts
Showing posts with label Chi.Chu. Chellappa. Show all posts

Wednesday

சி.சு.செல்லப்பா

GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன் –தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.

சி.சு.செல்லப்பா

பிறந்த ஊர் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு  

காலம் : 29/9/1912 – 18/12/1998

படைப்புகள் : ஜீவனாம்சம், வாடிவாசல், சுதந்திர தாகம், சரசாவின் பொம்மை, மணல் வீடு, அறுபது, வெள்ளை என்ற ஐந்து தொகுதிகள், சத்தியாக்ரகி, முறைப்பெண், மாற்று இதயம், இன்று நீ இருந்தால், இலக்கியத் திறனாய்வு, எனது சிறுகதைகள், ந. பிச்சமூர்த்தி கதைகள், புதுக்குரல்கள், தமிழ் இலக்கிய விமர்சனம், தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது.

குறிப்பு :

Ø  இவர் கல்லூரி படிக்கும் போது காந்தியின் மீது கொண்ட ஈர்ப்பினால் விடுதலை போராட்டத்தில் எல்லாம் கலந்துக் கொண்டார்.

Ø  இவர் தினமணி கதிரிலும் பணி செய்துள்ளார்.

Ø  சுதந்திர சங்கு இதழை தொடங்கி அதனை மணிக்கொடி என்பதில் வெளியிட்டார்.

Ø  மணிக்கொடி, கலாமோகினி இதழ்கள் வலுவற்ற நிலையில் அவற்றிற்கு உறுதுணையாக வந்தது இவருடைய எழுத்து என்ற இதழ்.

Ø  எழுத்து என்ற இதழ் தமிழ்ச் சிறுபத்திரிக்கைகளின் முன்னோடியாக திகழ்ந்தது.  

Ø  சுதந்திர தாகம் என்ற புதினத்திற்கு 2001 ம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது.   

ஆலந்தூர் மோகனரங்கன்

  GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி....