Showing posts with label தமிழ் அறிஞர்களும். Show all posts
Showing posts with label தமிழ் அறிஞர்களும். Show all posts

Thursday

TNPSC Online Test Tamil (தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்) Test - 3

TNPSC Tamil online test

1) புரட்சி முழக்கம் என்ற நூலை எழுதியது யார்?
  1. (A)சாலை இளந்திரையன்
  2. (B)திரு.வி.க
  3. (C)பாரதியார்
  4. (D)பாரதிதாசன்
2) வானம்பாடி இயக்கத்தில் இருந்த கவிஞர்?
  1. (A)தமிழன்பன்
  2. (B)சிற்பி
  3. (C)முடியரசன்
  4. (D)மேத்தா
3) இமயம் எங்கள் காலடியில் என்ற கவிதையை யார் இயற்றியது?
  1. (A)கவிக்கோ
  2. (B)மேத்தா
  3. (C)ஆலந்தூர் மோகனரங்கன்
  4. (D)சாலினி இளந்திரையன்
4) டைரியம் என்பதின் இலத்தீன் பொருள்?
  1. (A)மாதக்குறிப்பு
  2. (B)வாரக்குறிப்பு
  3. (C)ஆண்டுக்குறிப்பு
  4. (D)நாட்குறிப்பு
5) ஆனந்தரங்கன் பிள்ளைதமிழ் நூலின் ஆசிரியர்?
  1. (A)வாணிதாசன்
  2. (B)திருமூலர்
  3. (C)அரிமதி தென்னகன்
  4. (D)சுரதா
6) புத்தகம் வாசிப்பதனைக் கடமையாக ஆக்குதல் கூடாது அதை கட்டாயப்படுத்தவும் கூடாது அப்படிச் செய்தால் அது நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்காது என்று கூறியது யார்?
  1. (A)காந்தி
  2. (B)நேரு
  3. (C)அண்ணா
  4. (D)அம்பேத்கர்
7) சிறந்த படிமக் கவிஞர் யார்?
  1. (A)பிரமிள்
  2. (B)மயன்
  3. (C)கபிலன்
  4. (D)முத்துக்குமார்
8) விரல்கள் பத்தும் மூலதனம் என்று உரைத்த கவிஞர்?
  1. (A)தாரா பாரதி
  2. (B)மருதகாசி
  3. (C)தேவதேவன்
  4. (D)கபிலன்
9) தொண்டுக்கு முந்து தலைமைக்குப் பிந்து என்பது உன் நெறியாக இருக்கட்டும் என்று கூறிய கவிஞர்?
  1. (A)நேரு
  2. (B)மு.வரதராசனார்
  3. (C)காந்தி
  4. (D)அண்ணா
10) தென்னாப்பிரிக்க வரலாற்றில் யாருடைய பெயர் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் கூறியுள்ளார்?
  1. (A)அம்புஜயத்தம்மாள்
  2. (B)ஜான்சிராணி
  3. (C)நாகம்மை
  4. (D)தில்லையாடி வள்ளியம்மை
Score

Answers are:

TNPSC Online Test Tamil (தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்) Test - 2

TNPSC Tamil online test

1) திரைக்கவி திலகம் என்று கூறப்படும் கவிஞர்?
  1. (A)வாணிதாசன்
  2. (B)மருதகாசி
  3. (C)முடியரசன்
  4. (D)பாரதியார்
2)உயிர்த்தொழும் காலத்துக்காக என்ற கவிதை எழுதியது யார்?
  1. (A)கருணாநிதி
  2. (B)வில்வரத்தினம்
  3. (C)பாரதிதாசன்
  4. (D)கந்தர்வன்
3) கதை வாசிப்பது நமது சிந்தனையை ஊக்கப்படுத்தும் தூண்டுகோல் என்று கூறியது யார்?
  1. (A)பாரதியார்
  2. (B)பாரதிதாசன்
  3. (C)புதுமைபித்தன்
  4. (D)முடியரசன்
4) களி இன்ப நலவாழ்வு கொண்டு கன்னித் தமிழுக்கு ஆற்றுகத் தொண்டு என்றவர்?
  1. (A)அப்துல் லத்தீப்
  2. (B)கருணாநிதி
  3. (C)முத்தையா
  4. (D)வண்ணதாசன்
5) தமிழ் பல்கலைக்கழகத்தின் தமிழ் அன்னை விருதுப் பெற்ற கவிஞர்?
  1. (A)சுரதா
  2. (B)அப்துல் ரகுமான்
  3. (C)மணி
  4. (D)பசுவய்யா
6) விடிவெள்ளி என்ற அழைக்கப்படும் கவிஞர் யார்?
  1. (A)வாணிதாசன்
  2. (B)மேத்தா
  3. (C)தமிழன்பன்
  4. (D)சுரதா
7) சாகித்திய அகாடெமி பரிசுப் பெற்ற மேத்தாவின் நூல்?
  1. (A)தமிழின்பம்
  2. (B)ஊர்வலம்
  3. (C)தண்ணீர்தேசம்
  4. (D)ஆகாயத்துக்கு அடுத்த வீடு
8) இலங்கையில் பிறந்த கவிஞர்?
  1. (A)மீரா
  2. (B)மணி
  3. (C)மீனாட்சி
  4. (D)தருமு சிவராமு
9) எழுத்து என்ற இதழை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சியை ஊக்குவித்தவர்?
  1. (A)மேத்தா
  2. (B)சிற்பி
  3. (C)செல்லப்பா
  4. (D)மணி
10) வேங்கட மாகலிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட கவிஞர்?
  1. (A)பிச்சமூர்த்தி
  2. (B)ஜெயகாந்தன்
  3. (C)புதுமைபித்தன்
  4. (D)பசுவய்யா
Score

Answers are:

Wednesday

TNPSC Online Test Tamil (தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்) Test - 1

TNPSC Tamil online test

1. தமிழ் இலக்கியத்தின் விடிவெள்ளி என்று யாரை அழைப்பர்?
  1. (A) பாரதிதாசன்
  2. (B) பாரதியார்
  3. (C) முடியரசன்
  4. (D) வாணிதாசன்
2.     இருட்டறையில் உள்ளதடா உலகம் என்ற பாடலைப் பாடியவர்?
  1. (A)கவிமணி
  2. (B)பாரதிதாசன்
  3. (C)பாரதியார்
  4. (D)முடியரசன்
3.     நாமக்கல் கவிஞருக்கு பத்மபூஷண் விருது எந்த அரசு வழங்கியுள்ளது?
  1. A)மாநில அரசு
  2. (B)ஆங்கில அரசு
  3. (C)நடுவண் அரசு
  4. (D)பிரெஞ்சு அரசு
4.     “மருமக்கள் வழி மான்மியம்” என்ற நூலை எழுதியவர் யார்?
  1. (A)பாரதியார்
  2. (B)கவிமணி
  3. (C)வாணிதாசன்
  4. (D)பாரதிதாசன்
5.     தமிழக அரசின் பரிசைப் பெற்ற முடியரசனின் காவியம்?
  1. (A)பூங்கொடி
  2. (B)மணிக்கொடி
  3. (C)தேன்மழை
  4. (D)பால்வீதி
6.     தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று பாராட்டப்படும் தமிழ்க் கவிஞர் யார்?
  1. (A)வாணிதாசன்
  2. (B)நாமக்கல் கவிஞர்
  3. (C)பாரதிதாசன்
  4. (D)முடியரசன்
7.     தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை பரிசுப் பெற்ற சுரதாவின் நூல் ஏது?
  1. (A)நிலவுப்பூ
  2. (B)தேன்மழை
  3. (C)துறைமுகம்
  4. (D)பூங்கொடி
8.     கல்லக்குடி மகாகாவியம் என்ற நூலின் ஆசிரியர்?
  1. (A)கம்பர்
  2. (B)கண்ணதாசன்
  3. (C)சுரதா
  4. (D)மேத்தா
9.     பகுத்தறிவுக் கவிராயர் என அழைக்கப்படுபவர் யார்?
  1. (A)நாமக்கல் கவிஞர்
  2. (B)பாரதிதாசன்
  3. (C)முடியரசன்
  4. (D)உடுமலை நாராயண கவி
10.     மக்கள் கவிஞர் யார்?
  1. (A)கல்யாண சுந்தரம்
  2. (B)கவிமணி
  3. (C)பாரதிதாசன்
  4. (D)முடியரசன்
Score

Answers are:

ஆலந்தூர் மோகனரங்கன்

  GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி....