Showing posts with label சிற்பி. Show all posts
Showing posts with label சிற்பி. Show all posts

Monday

சிற்பி

GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன் – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.

சிற்பி

இயற்பெயர் : பாலசுப்பிரமணியன்

பெற்றோர் : பொன்னுசாமிக் கவுண்டர், கவுண்டியம்மாள் 

பிறந்த ஊர் : பொள்ளாச்சி

காலம் : 1936

படைப்புகள் : சூரிய நிழல், நிலவுப்பூ, சிரித்த முத்துக்கள்,மௌன மயக்கங்கள், ஒளிப்பறவை, சரப்பயாகம், புன்னகை பூக்கும் பூனைகள், கிராமத்து நதி, தமிழ் இலக்கிய வரலாறு, அக்னி சாட்சி, ஒரு சங்கீதம் போல, வாரணாசி, ஆதிரை, வண்ணப்பூக்கள், புதிர் எதிர்காலம், மகாகவி, மகாத்மா, நீலக்குருவி, தேவயானி, மின்னல் கீற்று, இல்லறமே நல்லறம், சிற்பி தரும் ஆத்திச்சூடி, மூடுபனி, மார்கழிப்பாவை, பாரதி கைதி எண் 203, பூஜ்ஜியங்களின் சங்கிலி, இராமலிங்க வள்ளலாரின் அருட்பா.          

குறிப்பு :

Ø  இவரை வானம்பாடி கவிஞர் என்றும் படிமக் கவிஞர் என்றும் இதழ்க் கவிஞர் என்றும் அழைக்கப்பட்டார்.

Ø  இவர்தான் வானம்பாடி இதழின் பொறுப்பு ஆசிரியராக பணிப்புரிந்துள்ளார். 

Ø  இவருடைய கவிதைகள் ஆங்கிலம், கன்னடம், இந்தி, மலையாளம், மாரத்தி மொழிக்களில் வெளிவந்துள்ளது.

Ø  பெற்றோர் இவருக்கு இட்டப் பெயர் நடராச பால சுப்பிரமணிய சேது ராமசாமி.

Ø  கிராமத்து நதி, அக்னி சாட்சி என்ற இரு நூல்களுக்கும் சாகித்திய அகாடமி பரிசுப் பெற்றுள்ளது.

Ø  இவர் தமிழக அரசு விருது, பாவேந்தர் விருது, பாஸ்கர சேதுபதி விருது, ராணா விருது, கபிலர் விருது போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார்.     

மேற்கோள் :

v  கையில்லாதவன் கண்ணில் வழியும்……………..

v  நானோ தலையில் சிக்கிய கோழை……………..


ஆலந்தூர் மோகனரங்கன்

  GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி....