Latest Government Jobs and updates

Saturday

TNPSC Tamil study material part-B Aranoolgal Eniyavai naarpathu(அறநூல்கள்,இனியவை நாற்பது)


                     இனியவை நாற்பது

                                    “குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே
                                    கழறும் அவையஞ்சான் கல்வி இனிதே
                                  மயரிக ளல்லராய் மாண்புடையார்ச் சேரும்
                                 திருவுந்நீர் வின்றேல் இனிது.”

ஆசிரியர்-பூதஞ்சேந்தனார்
பாடல்-40
பொருள்-அறம்
சமயம்-சைவம்
காலம்-கி.பி.2ம் நூற்றாண்டு

பாடல் விளக்கம்:

குழந்தை நோயில்லாமல் வாழ்வது இனியது,யாருக்கும் பயப்படாமல் பேசும் கல்வி இனியது,பெருமை உடையவரிடம் சேரும் செல்வம் அழியாது நிலைத்து இருப்பது இனியது.

நூற்குறிப்பு:

இதன் ஆசிரியர் பூதஞ்சேந்தனார்.இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.இனிய நாற்பது கருத்துகளை தருவதால் இனியவை நாற்பது எனப் பெயர்பெற்றது.இதின் ஒவ்வொரு பாடலிலும் மூன்று அல்லது நான்கு கருத்துகள் இனிமையாக வெளிப்படுகிறது.

No comments:

Post a Comment