Latest Government Jobs and updates

Tuesday

TNPSC Tamil study material Part-A Poruthuthal(பொருத்துதல்)8ம் வகுப்பு பாடப்பகுதி


8ம் வகுப்பு பாடப்பகுதி

சுடர் – ஒளி
ஆனந்தம் – மகிழ்ச்சி
பராபரம் – மேலான பொருள்,இறைவன்
வினை – செயல்


காப்பு – காவல்
நீரவர் – அறிவுடையார்
கேண்மை – நட்பு
பேதையார் – அறிவிலார்
நயம் – இன்பம்
நகுதல் – சிரித்தல்
நட்டல் – நட்புக்கொள்ளுதல்
இடித்தல் – கடிந்துரைத்தல்
கிழமை – உரிமை
முகநக – முகம் மலர
அகம் – உள்ளம்
ஆறு – நல்வழி
உய்த்து – செலுத்தி
அல்லல் – துன்பம்
உடுக்கை – ஆடை
இடுக்கண் – துன்பம்
களைவது – நீக்குவது
கொட்பின்றி – வேறுபாடு இல்லாமல்
ஊன்றும் – தாங்கும்
புனைதல் – புகழ்தல்
புல் – கீழான
குழவி – குழந்தை
பிணி – நோய்
கழறும் – பேசும்
மயரி – மயக்கம்
சலவர் – வஞ்சகர்
மன்னுயிர் – நிலைபெற்ற உயிர்
குவை – குவியல்
மாரன் – மன்மதன்
அளகு – கோழி
ஆழி – கடல்
வடிஅம்பு – வடிக்கப்பட்ட அம்பு
விசும்பு – வானம்
செற்றான் – வென்றான்
அரவு – பாம்பு
பிள்ளைக்குருகு – நாரைக்குஞ்சு
வள்ளை – ஒரு வகை நீர்க்கொடி
கடா – எருமை
வௌவி – கவ்வி
சங்கின் பிள்ளை – சங்குக்குஞ்சுகள்
கொடி – பவளக்கொடி
கோடு – கொம்பு
கழி - உப்பங்கழி
திரை – அலை
மேதி – எருமை
கள் – தேன்
புள் – அன்னம்
சேடி – தோழி
ஈரிருவர் – நால்வர்
ஊசலாடுற்றாள் – மனம் தடுமாறினாள்
தார் – மாலை
செம்மைசேர் – புகழ்மிகு
கடிமாலை – மணமாலை
சூழ்விதி – நல்வினை
காசினி – நிலம்
நன்னுதல் – அழகிய நெற்றி
வெள்கி – நாணி
களிகூர – மகிழ்ச்சி பொங்க
வயவேந்து – வெற்றிவேந்தன்,நளன்
ஒண்தாரை – ஒளிமிக்க மலர்மாலை
மல்லல் – வளம்
மறுகு – அரசவீதி
மடநாகு – இளைய பசு
மழவிடை – இளங்காளை
செம்மாந்து – பெருமிதத்துடன்
மது – தேன்
தியங்கி – மயங்கி
சம்பு – நாவல்
மதியம் – நிலவு
வாய்மை – உண்மை
களையும் – நீக்கும்
வண்மை – வள்ளல்தன்மை
துலங்குதல் – விளங்குதல்
சேய்மை – தொலைவு
தவம் – பெரும்பேறு
திடம் – உறுதி
மெய்ஞ்ஞானம் – மெய்யறிவு
உபாயம் – வழிவகை
நகை – புன்னகை
முகை – மொட்டு
மேனி – உடல்
தாது – மகரந்தம்
போது – மலர்
பொய்கை – குளம்
பூகம் – கமுகம்,பாக்குமரம்
திறல் – வலிமை
மறவர் – வீரர்
வழக்கு – நன்னெறி
ஆன்ற – உயர்ந்த
நயன் – நேர்மை
நன்றி – உதவி
பாடறிவார் – நெறியுடையார்
மாய்வது – அழிவது
அரம் – வாளைக் கூர்மையாக்கும் கருவி
நண்பு – நட்பு
நயம்இல – தீங்கு,இனிமையற்ற
கடை – இழிவு
நகல்வல்லர் – சிரித்துமகிழ்பவர்
மாயிரு ஞாலம் – மிகப்பெரிய உலகம்
திரிந்தற்று – திரிந்தது போன்றது
பசியறாது – பசித்துயர் நீங்காது
அயர்ந்த – களைப்பற்ற
நீடிய – தீராத
வான்பெற்ற நதி – கங்கையாறு
துழாய் அலங்கல் – துளசிமாலை
களபம் – சந்தனம்
புயம் – தோள்
தைவந்து – தொட்டுத்தடவி
ஊன் – தசை
பகழி – அம்பு
நாமம் – பெயர்
இருநிலம் – பெரிய உலகம்
கைம்மாறு – பயன்
மாசற்ற – குற்றமற்ற
தேட்டையிட – செல்வம்திரட்ட
மீட்சி – மேன்மை
மாள – நீங்க
மதி – அறிவு
அமுதகிரணம் – குளிர்ச்சியான ஒளி
உதயம் – கதிரவன்
மதுரம் – இனிமை
நறவம் – தேன்
கழுவுதுகளர் – குற்றமற்றவர்
சலதி – கடல்
அலகுஇல் – அளவில்லாத
புவனம் – உலகம்
மதலை – குழந்தை
பருதிபுரி – கதிரவன் வழிபட்ட இடம்,வைத்தீசுவரன் கோவில்

No comments:

Post a Comment